கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின்
தொடங்கி வைத்து மூன்றாம் அலையை தடுப்பதற்கு உறுதிமொழியும், விழிப்புணர்வு ஏற்படுத்த #MASKUpTN என்ற ஹேஷ்டேகை இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்தவும் SHARECHAT செயலியில் வெளியிடப்பட்டது.