பாரத்நெட் திட்டத்தின் 2ம் கட்டப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் 12,525 கிராமங்களுக்கு இணைய சேவைகளை வழங்க ரூ .1,815 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பாரத்நெட் ஒப்பந்தம், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. கிராமங்களுக்கு இணையவசதி வழங்கும் பாரத்நெட் திட்டத்தின் 2ம் கட்டப் பணிகளுக்கான புரிந்துணர் ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.

Translate »
error: Content is protected !!