சென்னையில் லேசான நில நடுக்கம்

சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்ககடலில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை மற்றும் அடையாறு உள்ளிட்ட சில இடங்களில் மக்கள் லேசான அதிர்வை உணர்ந்ததாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதை பற்றிய எந்த அதிகார பூர்வமான தகவலும் இல்லை.

Translate »
error: Content is protected !!