தமிழக்த்தில் 28, 29ம் தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக இருக்கும் என்றும் புறநகர் பகுதிகளில் லேசான பனிப்பொழிவு நிலவும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 30 டிகிரி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!