நாமக்கல்: நண்பர்களுடன் சேர்ந்து காதலியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன்..! – 3 பேர் கைது

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில பெண் தொழிலாளியிடம் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக இவர்கள் இருவரும் வெப்படையில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்த பீகாரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் இவர்கள் காதலித்து வந்தனர். இந்த நிலையில் அந்த வாலிபர் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். வீட்டில் இருந்த இரு நண்பர்களால் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். பெண் மயங்கி விழுந்ததும் மூவரும் தப்பினர்.

இது குறித்து வெப்படை காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின் பேரில், 3 வாலிபர்கள் மீதும் வெப்படை போலீஸார் வழக்குப் செய்து கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!