நிபா வைரஸ்.. 68 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு – சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ்

நிபா வைரஸ் குறித்து கேரளா மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது: –

கேரளாவில், நிபா வைரஸ் தொற்று காரணமாக இறந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 68 பேர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். அவர்களின் இரத்த மாதிரிகள், எச்சில் உள்ளிட்டவை எடுக்கப்பட்டு புனே வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. அடுத்த இரண்டு வாரங்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!