தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை – அமைச்சர் மா.சு

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை, என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். பல்வேறு பெயர்களில் வைரஸ் பரவி வருவதால், தமிழகத்தில் 8 இடங்களில் மாதிரிகள் சேர்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் அரசுக்கு எதிராக தேவையற்ற போராட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும், 4 அல்லது 5 மாதங்கள் பணியாற்றியவர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்றும் அமைச்சர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!