அமெரிக்காவில் ரோப் காரில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவழியில் அந்தரத்தில் தொங்கிய பயணிகள்..!

அமெரிக்காவின் உட்டா நகரில் ரோப் காரில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவழியில் அந்தரத்தில் தொங்கிய பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில், அவர்கள் ரோப் காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் ரோப் காரில் சிக்கியிருந்த 167 பயணிகளை ஒவ்வொருவராக மீட்டனர். இச்சம்பவத்தைஏதோ ஒரு நபர் செல்போனில் படம் பிடித்து பதிவிட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!