பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் இன்று 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது,

பெரியாரின் போராட்டங்களைப் பற்றி நாம் பேச விரும்பினால் அவையை 10 நாட்களுக்கு ஒத்திவைத்து பேச வேண்டும். பெரியாரின் குருகுலப் பயிற்சியே திமுகவை உருவாக்கியது. சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்போம், பெண்களுக்கு சம உரிமை வழங்குவோம். மேலும் பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17, சமூக நீதி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!