இன்று முதல் கடற்கரைக்கு செல்ல அனுமதி.. மெரினா கடற்கரையில் திரண்ட மக்கள்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படும் வரும் நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்று சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் ஆர்வமுடன் திரண்டனர். பல மாதங்களுக்கு பிறகு கடற்கரைகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் பொழுதை கழித்தனர்.

Translate »
error: Content is protected !!