மாமல்லபுரத்தில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க திட்டம்..!

மாமல்லபுரத்தில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுவருவதாக கைத்தறிதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைத்தறி ரகங்களின் பாரம்பரியம் மற்றும் கைவினைப்பொருட்களை பாதுகாக்க ரூ .5 கோடி செலவில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கைத்தறி அமைச்சர் காந்தி சட்டசபையில் தெரிவித்திருந்தார். அதன்படி, கைவினைப் பொருட்கள் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து மாமல்லபுரத்தில் உள்ள இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அருங்காட்சியகம் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Translate »
error: Content is protected !!