அடையாளம் தொியாத ஆண் சடலத்தை மீட்டு காவல்துறையினா் விசாரணை


மதுரை மாவட்டம் மேலூர் அருகே அடையாளம் தொியாத ஆண் சடலத்தை மீட்டு 
காவல்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேலூர் அருகே சாலையின் ஓரமாக அடையாளம் தொியாத ஆண் சடலாம் எாிந்த 
நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தொிவித்தனா். 
தகவலின் போில் சம்பவ இடத்திற்குவந்த காவல்துறையினா் உடலை கைப்பற்றி 
பிரேத பாிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். 
மேலும் இதுகுறித்து காவல்துறையினா்வழக்கு பதிவு செய்து இது தற்கொலையா 
அல்லது கொலையா என பல்வேறு கோணத்தில் காவல்துறையினா் தீவிர விசாரணை 
நடத்தி வருகின்றனர்.
Translate »
error: Content is protected !!