ரூ.5 கோடி மதிப்பீட்டில் நகர் ஊரமைப்பு கட்டிடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில் மதுரை மாநகர், கூடல்புதூரில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Translate »
error: Content is protected !!