மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு வழிபாடு

 

மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை புரிந்த கேரளா பக்தர்கள், கடற்கரையில் மணலில் சிவன் சிற்பம் செய்து வழிபாடு நடத்தினர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் கேரள பக்தர்கள் சிலர், கோவில் கடற்கரையில் மணலில் சிவன் சிற்பம் செய்து,  அதற்கு பூஜை செய்து வழிபட்டனர்.

 

Translate »
error: Content is protected !!