இலங்கை தமிழர்கள்… திசையறியாது தவித்தவர்களுக்கு திசைமானியான அறிவிப்பு – கனிமொழி

ரேஷன் கடைகளில் இலங்கை தமிழர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இது குறித்து கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

 “வாழ்விடமிழந்து, வாழ்விழந்து, நாடு இழந்து, தன எதிர்காலம், தன் ​பிள்ளைகளின் எதிர்காலம் என்று எல்லாம் கேள்விக் குறியாக்கப்பட்ட நிலையில், முகாம்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் பரிதவித்த இலங்கை தமிழ் மக்களுக்கு எதிர்கால திட்டங்களையும், கௌரவமான வாழ்க்கையையும் அறிவித்திருக்கும் முதல்-அமைச்சர் அவர்களுக்கு நன்றி. கண்ணீர்க் கடலில் திசையறியாது தவித்தவர்களுக்கு திசைமானியான அறிவிப்பு” என அவர் பதிவிட்டுள்ளார்.

 

 

Translate »
error: Content is protected !!