தமிழகத்தில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட முடிவு

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ரதாகிருஷ்ணன் கூறியது.…

தமிழகத்திற்கு மேலும் 7 சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்குகிறது. சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, செங்கோட்டை, கொல்லம், ஆலப்புழா, ராமேஷ்வரத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. எர்ணாகுளம்– காரைக்கால்…

Translate »
error: Content is protected !!