பிரேசிலில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா

பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 954 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 47 லட்சமாக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 672 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Translate »
error: Content is protected !!