மின்சாரம் தாக்கி பசு மாடு உயிரிழந்த சோகம்

சென்னை ஜாபர்கன்பேட்டையில் மின்சாரம் தாக்கி பசு மாடு ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னை மாவட்டத்தில் மட்டும் தொடர்ந்து 3வது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால்…

சென்னையில் தொடர் மழை.. அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை.. தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் தொடர் மழை காரணமாக அரசு அலுவலகங்களுக்கு இன்று (நவ-8) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியது, சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

அடுத்த 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அதிரடி

தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதை ஒன்றிரண்டு நாட்களுக்கு தள்ளிப்போட வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்ததால் சாலைகளில்…

6 சுரங்கப்பாதைகள் மூடல் – மக்கள் கடும் அவதி

சென்னையில் நள்ளிரவு முதலே பலத்த மழை பெய்து வருவதன் எதிரொலியாக நகரின் முக்கியப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் மழை நீர் பெருக்கு காரணமாக ஆறு சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.…

தொடரும் மழையால் மந்தமான தீபாவளி – வியாபாரிகள் வருத்தம்

மதுரை மாநகர் பகுதிகளில் புதிய மிதமான சாரல் மழை பொழிந்து வருகிறது இதனால் தீபாவளி பண்டிகையையொட்டி தொழில் செய்து வரும் சாலையோர வியாபாரிகள் வருத்தம் அடைந்துள்ளனர். மதுரை மாநகர் பகுதிகளில் திடீரென மிதமான சாரல் மழை பொழிந்து வருவதால் தீபாவளி பண்டிகையையொட்டி…

கனமழை எதிரொலி- சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி வனப்பகுதியில் அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை மற்றும் காட்டு நீருற்று ஓடைகளில்…

மேற்குவங்காளத்தில் பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கொல்கத்தா மற்றும் மேற்குவங்காள மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. கனமழையால் சாலைகள், ரயில்வே மற்றும் விமான நிலைய ஓடுபாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். ரயில் மற்றும்…

வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. பலத்த மழைக்கு வாய்ப்பு..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக பல்வேறு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு…

கடந்த 3 நாட்களாக திருப்பதியில் மலை : பக்தர்கள் கடும் அவதி

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் திருப்பதிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தற்போது தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதியில் தற்போது கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த…

Translate »
error: Content is protected !!