‘‘கட்சிக்கு களங்கம் விளைவித்தால் உடனடி சஸ்பெண்டு’’– ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பு

‘‘கழகத் தலைமையின் கட்டளையை மீறி, இனிவரும் காலங்களில் யாராவது செயல்பட்டால், அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதோடு, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக…

ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் தனித்தனி அறிக்கை வெளியிடு..!

அ.தி.மு.கவில், ஓ.பி.எஸ், இ.பி.எஸ், இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் தனித்தனியே அறிக்கை வெளியிடுவது, கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளராக, இ.பி.எஸ்சும் உள்ளனர். இருவருக்கும் இடையே, அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படுவதும்,…

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கட்சியிலிருந்து நீக்கம்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கட்சியிலிருந்து நீக்கம்  ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அறிவிப்பு. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவினர், அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்திஉள்ளனர். கடந்த…

விவேக் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இரங்கல்

** சமூக நலனை குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தவர் நடிகர் விவேக் என்று அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல், மரம்வளர்ப்பு, பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் என தெரிவித்துள்ளார். ** திரைப்படங்கள் மூலம் பல…

பெரியகுளத்தில் குடும்பத்துடன் வந்து வாக்களித்த துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம்

பெரியகுளத்தில் குடும்பத்துடன் வந்து துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார். தமிழகத்தில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என பேட்டி. தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள செவன்த்டே  நர்சரி பள்ளியில், தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்கினை…

கோடாங்கிபட்டியில் அரசு கால்நடை மருத்துவமனையை துணை முதல்வர் ஓ.பி.எஸ் திறந்து வைத்தார்

தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  கோடாங்கிபட்டியில் உள்ள புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனையை குத்துவிளக்கு ஏற்றி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமை தாங்கி திறந்து வைத்தார்  இந்நிகழ்ச்சியில்தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தேனி பாராளுமன்ற உறுப்பினர்,  ரவீந்திரநாத்,…

ஓ.பி.எஸ் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கோரவே இல்லை-ஆர்.பி.உதயகுமார்

ஓ.பன்னீர்செல்வம் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென செயற்குழு கூட்டம் உட்பட எங்குமே கோரிக்கை வைக்கவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையிலுள்ள மின் ஆளுமை ஆணையரகத்தில், தகவல் தொழில்நுட்ப மேம்பாடு குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின்…

Translate »
error: Content is protected !!