நைஜீரியாவின் ராணுவ பயிற்சிப் பள்ளியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 2 அதிகாரிகள் பலி

நைஜீரியாவின் கடுனா மாகாணத்தில் உள்ள ராணுவ பயிற்சிப் பள்ளியில் நேற்று பயங்கரவாதிகள் புகுந்து அங்குள்ள அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிசூட்டில் இரண்டு ராணுவ பயிற்சிப் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் பலத்த காயமடைந்தனர். மேலும் ஒரு அதிகாரியை பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதையடுத்து கடத்தப்பட்ட அதிகாரியை மீட்கவும் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!