நாட்டில் இதுவரை 81.39 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன

நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுவரை 81.39 கோடி கொரோனா தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுதவிர 85,92,550 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்டுள்ளன. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கையிருப்பில் 4,23,43,720 தடுப்பூசிகள் இன்னும் பயன்படுத்தப்படாமல் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!