தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை உடைந்தது

கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25.37 கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்டப்பட்டது. இந்த அணையை அப்போதைய அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார். இந்நிலையில் தளவானூர் அருகே தடுப்பணை உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.

இதை பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் கலெக்டர் மோகன் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் இந்த அணை இரண்டாவது முறை அடைந்ததாகவும், உடனடியாக இதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!