எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து விட்டது – இயக்குனர் பாண்டியராஜ்

வெற்றிப்படமாக ஜெய் பீம் படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படம் 2022 ஜனவரியில் வெளியாகவுள்ளது..

இந்நிலையில், இயக்குனர் பாண்டிராஜ் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து விட்டது ஒத்துழைத்த சூர்யா, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு மற்றும் படக்குழுவினருக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!