வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மண்டபம் மீனவர்கள் வாபஸ் பெற்றனர்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 மண்டபம் மீனவர்கள் உள்பட 68 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை விடுவிக்கக் கோரி கடந்த திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மண்டபம் மீனவர்கள் , மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, அரசிடம் அனுமதி சீட்டு பெற்று 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க இன்று காலை கடலுக்குள் சென்றனர்.

Translate »
error: Content is protected !!