ஜி-20 நாடுகளின் தலைவர்கள் முன்களப்பணியாளர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்

ஜி-20 மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. மாநாடு தொடங்கும் முன் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அதன்பின், ஜி-20 நாடுகளின் தலைவர்கள், முன்களப்பணியாளர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். G20 தலைவர்களின் குழு, கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட அனைத்து முன்களப்பணியாளர்களை கௌரவிக்கும் புகைப்படத்தை எடுத்துக்கொண்டனர். இதையடுத்து ஜி-20 மாநாடு நடைபெற்று வருகிறது.

Translate »
error: Content is protected !!