நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டம் என தகவல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ஜனவரி 3வது வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை முடிந்தாலும், 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!