முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.. மகிழ்ச்சியில் விவசாயிகள்

தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ள நிலையில் தமிழக விவசாயிகள்,மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,100 கன அடி அதிகரித்து, அதில் தமிழகத்துக்கு வினாடிக்கு 2,300 கன அடியும், கேரளாவுக்கு வினாடிக்கு 6,600 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது.

கேரள பகுதியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இடுக்கி மாவட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய மூன்றாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!