டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: ஈட்டி எறிதலில் இரண்டு பதக்கம் வென்று இந்தியா அபாரம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாராஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகள் கலந்தகொள்கின்றன. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திரா 64.35 மீட்டர் தொலைக்கும் மற்றும் மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் 64.01மீட்டர் தொலைவுக்கும் ஈட்டி எறிந்து முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.

இன்று ஒரே நாளில் இந்தியாவிற்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. மேலும் இதுவரை இந்தியா ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது.

Translate »
error: Content is protected !!