உத்தரகாண்ட்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 32 பேர் பலி

உத்தரகாண்டின் லால்தாங் பகுதியிலிருந்து பிரோன்கால் பகுதிக்கு நேற்று (அக்டோபர் 4) பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.

அப்பேருந்தில் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 50க்கும் மேற்பட்டோர் பயணித்துக் கொண்டிருந்தபோது, சிம்ரி என்ற இடத்தில் உள்ள பள்ளத்தாக்கிதில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 32 பேர் பலியாகினர். 21 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!