மகாகவி பாரதியாரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார் பூமா வீரவள்ளி

மகாகவி பாரதியாரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து “Firelets” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார் பூமா வீரவள்ளி.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக துணை வேந்தர் சுதா சேஷய்யன் புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் பெற்றுக் கொண்டார். புத்தக வெளியீட்டு விழாவில் பாரதியின் பேரன் ராஜ்குமார் பாரதியும் கலந்து கொண்டார்.

Translate »
error: Content is protected !!