பழனி பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து இன்று முதல் 110 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை 110 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதன் மூலம் பெரியம்மாபட்டி, ரவிமங்கலம், ராஜநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள 9,600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!