கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 4 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள்

இன்று கோவில்பட்டி அரசு மருத்துவமனையில், லோயல் டெக்ஸ்டைல் மில் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தைத் துவக்கி வைத்ததுடன், உத்தர் பாரதிய நலச்சங்கத்தின் சார்பில் ரூபாய். 4 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகளையும்  வழங்கினார் கனிமொழி எம்.பி.

அமைச்சர் கீதா ஜீவன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Translate »
error: Content is protected !!