தமிழகத்தில் 60 கிராமங்களில் 100% கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை சுமார் 2 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது, தமிழகத்தில் 60 கிராமங்களில் 100% கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. என அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!