இங்கிலாந்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா..!

இங்கிலாந்தில் 60% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று கடந்த சில வாரங்களாக குறைந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டன.

இந்த நிலையில் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 31,117 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 லட்சத்தை தாண்டியுள்ளது. 11.83 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல, 85 பேர் உயிர் இழந்துள்ளனர். இதன் விளைவாக, இறப்பு எண்ணிக்கை 1,29,515 ஆக உயர்ந்தது.

Translate »
error: Content is protected !!