ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோவிலில் சாமிகளுக்கு சிறப்பு பூஜை

ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோவிலில்  பிரதோஷ வழிபாடு நந்தீஸ்வரர் மற்றும் சீதா மகாதேவி உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது இதில் மகாலட்சுமி கோவிலில் உள்ள நந்தீஸ்வரன் சிலைக்கு சீதா மகாதேவி சுவாமிக்கும் பால் தயிர் பன்னீர் சந்தனம் இளநீர் குங்குமம் புஷ்பங்கள் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதுஅதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

மேலும் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால்  தமிழக அரசு உத்தரவுப்படி பொதுமக்களுக்கு யாருக்கும் அனுமதி இன்றி இந்த பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இந்த சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை  மகா ஸ்ரீ ராஜன் செய்திருந்தார்.

Translate »
error: Content is protected !!