உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15 க்குள் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

Translate »
error: Content is protected !!