சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இன்று அதிகாலை மா. சுப்பிரமணியம் நேரில் ஆய்வு செய்தார்.

வெளிமாநில பயணிகளுக்கு ரயில் நிலையங்களில் கொரோனா சோதனை சரியாக நடத்தப்படுகிறதா என்று நடத்தப்பட்ட ஆய்வில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு மற்றும் மருத்துவ செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டனர்

Translate »
error: Content is protected !!