தேனி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் இருந்து மதுரைக்குக் கொண்டு செல்லும் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் இருந்து மதுரை வரை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 1295 கோடி செலவில்  தண்ணீர் கொண்டு செல்வதற்காக இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் அடிக்கல் நாட்டினார் அதற்கு தேனி மாவட்ட முல்லை சாரல் விவசாயிகள் சங்கம் மற்றும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதில் முல்லை சாரல் விவசாய சங்க தலைவர் செங்குட்டுவன் தேனி வழக்கறிஞர் சங்கர்தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் விவசாயிகள் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்
Translate »
error: Content is protected !!