நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்.. என்ன காரணம்..?

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதி்க்க விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது

2018 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு எதிராக தடை உத்தரவு கோரி நடிகர் விஜய் தர்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும்  நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த ஐகோர்ட் அபராத தொகையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.

நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது.லைன் ஒரு நன்கொடை அல்ல; நாட்டிற்கு குடிமக்களின் கட்டாய பங்களிப்பு. சமூக நீதிக்காக பாடுபடுவதை பிரதிபலிக்கும் நடிகர்களின் வரி ஏய்ப்பை ஐகோர்ட் கண்டித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!