பயிற்சியின் போது காயம் – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து கேஎல் ராகுல் விலகல்

இந்த நிலையில், இந்தியாஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதி சிட்னியில் நடைபெறுகிறதுஇந்த நிலையில், இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக கே எல் ராகுல் விலகியுள்ளார்மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போது இடது கையில் காயம் ஏற்பட்டதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

கேஎல் ராகுல் உடனடியாக இந்தியா திரும்புவார் எனவும் தெரிகிறதுஏற்கனவே, இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக முகம்மது சமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஆகியோர் காயம் காரணமாகவும் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலியும் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது

 

Translate »
error: Content is protected !!