தமிழகத்தில் மேலும் 28 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறி – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மேலும் 28 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக மக்கள் நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 278 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் வீட்டிலேயே தனிமைப்படுத்த அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!