தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 2020 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடந்து வந்தது.

இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவுசெய்ததை தொடர்ந்து, பள்ளிகள் திறந்தால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!