கோவையில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

கோவை மாவட்டத்தில் சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரிசோதிக்கப்பட்ட 33 மாணவர்களில் அறிகுறிகள் இல்லாத நிலையில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.சுல்தான்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இன்று சுத்தம் செய்ய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, புதுக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!