புதுச்சேரி – ஒரேநாளில் 59 பேருக்கு தொற்று உறுதி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 59 நபர்களுக்கு கொரோனா தற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,27,210 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்ததை அடுத்து மொத்த எண்ணிக்கை 1849 ஆக உயர்ந்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!