காந்தி ஜெயந்தி விழாவில் ஆளுநர் -முதலமைச்சர் பங்கேற்பு

சென்னை மெரினாவில் நடைபெற்ற காந்தி பிறந்தநாள் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு காந்தியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

செய்திச்சரம்……..

..# அதிமுக செயற்குழுவில் வராத கொரோனா, கிராம சபை மூலம் வந்துவிடுமா? – மு.க.ஸ்டாலின் கேள்வி- கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்ய அரசு உத்தரவிட்டது ஏன்?  ,  கிராமங்கள் வளர்ச்சி பெற்றால்தான் நாடு செழிப்பாக இருக்க முடியும்- கிராம பிரச்சினைகளை…

டிரம்பை தொற்றியது கொரோனா …மீண்டு வர மோடி வாழ்த்து….

அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கரோனா…

நேற்று : #ராகுல்காந்தி. MP., INC இன்று : டெரிக் ஒ பிரையன் MP., TMC

செய்தித்துளிகள் …

# ஸ்ரீபெரும்புதூர் : ஆர்டிஓ அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 3.84 லட்சத்தை பறிமுதல் செய்து ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசார் நடவடிக்கை # மதுரையில் நான்கு வழி சாலைக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு பணம் வழங்குவதில் முறைகேடு செய்ததாக வட்டாட்சியர்…

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு: பாகிஸ்தான் கண்டனம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலீஸ் விசாரித்த இவ்வழக்கு, பின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.…

இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டுதிடக்கழிவு மேலாண்மை பணி

125 காம்பாக்டர்கள், 3,000 இ-ரிக்ஷாக்கள், 38 மெக்கானிக்கல் ஸ்வீப்பர், 11,000 காம்பாக்டர் குப்பைத்தொட்டிகள், மற்றும் 10,844 பணியாளர்களுடன் இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை சென்னையில் துவக்கி வைத்த முதல்வர

எஸ்.பி.பி. உடல் நாளை நல்லடக்கம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74 வயது) உடல்நலக்குறைவால் காலமானார்.கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து…

அதிபர் தேர்தல் முடிவு விவகாரம் – அதிபர் டிரம்ப் முடிவில் திடீர் மாற்றம்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அப்படியே ஏற்றுக் கொள்வதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தபால் வாக்குகள் மூலம் மிகப் பெரிய மோசடி நடைபெற உள்ளதாகவும், ஜனநாயக கட்சி…

கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் பழங்கால பானை கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் 5 கட்ட அகழாய்வு பணிகள் முடிந்து 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.  செப்டம்பர் மாதத்துடன் இந்தப் பணிகள் நிறைவடைய உள்ளன. இந்நிலையில், கீழடியை அடுத்த அகரம் பகுதியில்…

Translate »
error: Content is protected !!