மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

அழகி போட்டிக்கான நிறுவனம் நடத்தி வரும் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர், நடிகை மீரா மிதுன் தன் மீது அவதூறு பரப்பி வருவதாக எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.இதனடிப்படையில் எம்கேபி நகர் காவல் துறையினர் பிறருக்கு தொல்லை தரும் வகையில்…

மக்களுக்கு பாடியது போதும் இனி என்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டான்!-சிவகுமார் உருக்கம்

எஸ்.பி.பி. மறைவுக்கு நடிகர் சிவகுமார்  இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தமது இரங்கலில் கூறி இருப்பதாவது- அரை நூற்றாண்டுக்கும் மேலாக எத்தனை ஆயிரம் பாடல்களை எத்தனை மொழிகளில் பாடிய உன்னதக்கலைஞன் ! மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன் ! இமயத்தின் உச்சம்…

எஸ்.பி.பி-யின் முதல் பாடல் சம்பளம் ரூ.150

திரைப்பட இசை உலகில் அழியாப் புகழோடு நிரந்தரமாக வாழ்வார்-வைகோ

தன் கானக் குரலால் கோடானு கோடி இதயங்களை ஈர்த்தவரும், 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்தவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணத்தோடு நீண்ட நெடிய போராட்டம் நடத்தி, மறைந்துவிட்டார் என்ற செய்தி மனதை உலுக்குகிறது.  உயிர் ஓய்ந்து உடலால் அவர்…

தமிழ் இசை குயில் விடைபெற்றது…..

பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார்; அவருக்கு வயது 74 கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 5 முதல் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் எஸ்.பி.பி.கடந்த வாரம் ஓரளவு உடல்நிலை முன்னேற்றம்…

நித்தியானந்தா எங்கு உள்ளார்? பகீர் தகவல்கள்

காட்டுத்தீ பரவும் கலிபோர்னியாவில் கமலாஹாரிஸ் ஆய்வு

காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.ஆகஸ்ட் மத்தியில் தொடங்கிய இந்த காட்டுத் தீயில் சிக்கி கலிபோர்னியாவில் 25 பேரும், வாஷிங்டனில் ஒருவரும் உயிரிழந் துள்ளனர். இதுவரை 3…

Translate »
error: Content is protected !!