சென்னையில் தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனா.. அந்த பள்ளி ஒரு வாரத்திற்கு மூடல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் தனிமைப்படுத்தப்பட்டு மேலும் அந்த பள்ளி ஒரு வாரத்திற்கு மூடப்பட்டது.இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Translate »
error: Content is protected !!