ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 10 நாட்களாக ஆயிரம் பேருக்கு மேலாக கொரோனா

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக அரசு செய்லபடுவருகிறது.இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இன்று காலை 1,538 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 10 நாட்களாக ஆயிரம் பேருக்கும் கூடுதலாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.

Translate »
error: Content is protected !!