திருப்பதி பயணத்தை 15 நாட்களுக்கு ஒத்திவைக்க தேவஸ்தானம் வலியுறுத்தல்

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் பயணத்தை 15 நாட்களுக்கு ஒத்திவைக்க தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது. திருப்பதி பயணத்தை 10-15 நாட்கள் தள்ளி வைத்துவிட்டு பின் அதே டிக்கெட்டில் ஏழுமலையானை தரிசிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கனமழையால் திருப்பதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சேதமடைந்த சாலைகளை அறங்காவலர் குழு தலைவர் ஆய்வு செய்து வருகிறார்.

Translate »
error: Content is protected !!