புதுச்சேரியில் நிரப்பி வரும் ஏரிகள் – துணைநிலை ஆளுநர் ஆய்வு

வங்கக்கடலில் ஏற்பட்ட தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் நிரம்பி வரும் ஊசுட்டேரியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். மேலும் ஏரியில் நீர் நிரம்பினால், அந்த நீரை வெளியேற்றும் பாதைகளை பார்வையிட்ட அவர் பாதிப்பு ஏற்படாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Translate »
error: Content is protected !!